Sbs Tamil - Sbs

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் சமூகத்தில் வாழ அனுமதித்த மூவர் நவ்ரூவிற்கு நாடு கடத்தல்

Informações:

Sinopsis

காலவரையற்ற குடிவரவு தடுப்பு காவலை சட்ட விரோதமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சமூகத்தில் விடுவிக்கப்பட்ட சுமார் 200-இற்கு அதிகமானவர்களில் மூவருக்கு நீண்டகால மீள்குடியேற்ற விசா வழங்க நவ்ரூ ஒப்புக்கொண்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் Tony Burke அறிவித்தார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.