Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலிய அரசிடம் நட்டஈடுகோரி அகதி ஒருவர் தாக்கல்செய்த வழக்கு: முழுமையான விவரம்

Informações:

Sinopsis

ஐந்து வருட குடிவரவு தடுப்புக்காவலினால் ஏற்பட்ட மனநல பாதிப்புகளுக்கு நட்ட ஈடு கோரி, அரசுக்கெதிராக வழக்குத் தொடர, ஈரானிய அகதி ஒருவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்.